10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
அற்புத மகான்கள் - Arputha Mahaangal |
அற்புத மகான்கள் ![]() பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2013 பக்கங்கள்: 232 எடை: 250 கிராம் வகைப்பாடு: ஆன்மிகம் ISBN: 978-93-81134-54-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இயல்பான வாழ்விலிருந்து நீங்கியவர்களாக அமையும் சான்றோர்களை எண்ணிப் பார்த்து, அவர்கள் வாழ்ந்த நெறிகளையும், வழங்கிய அறங்களையும், தோய்ந்துரைத்த துணிபுகளையும் எளிய தமிழில் இனிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி.மு.சுப்பிரமணி அவர்கள். பேரறிவுப் பிழம்பினராகிய புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், இராமாநுசர் ஆகிய 12 பெருமக்களின் வாழ்வியலோடு அவர்தம் பொருண்மொழிகளையும் கற்றுத்தெளிந்த நுண்ணறிவும், தேர்ச்சியும் கொண்டு ஆசிரியர் கட்டுரைகளை வரைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். மேனிலைப்பள்ளி மாணவரும் பயிலத்தக்கப் பாட நூலாக இம்மாமணிமாலை திகழ்கிறது. - முனைவர் ஔவை நடராசன். (தினந்தந்தி நாளிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற தொடர்) நேரடியாக வாங்க : +91-94440-86888
|