GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
பேஸ்புக் குழுவில் இணைய! | வாட்சப் குழுவில் இணைய : 9444086888 | அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
எல்லாருக்கும் வணக்கம்: நிமிர்ந்து நில் (பாகம் 2) - Ellaarukum Vanakam - Nimirnthu Nill (Part-2) |
எல்லாருக்கும் வணக்கம்: நிமிர்ந்து நில் (பாகம் 2) ![]() பதிப்பாளர்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: 2016 பக்கங்கள்: 136 எடை: 150 கிராம் வகைப்பாடு: சுயமுன்னேற்றம் ISBN: 978-93-8512-511-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 155.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை. நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்றால், அதுதான் நினைத்தபடி இருக்க வேண்டும் என்று நினைப்பதும் நியாயம்தான். ‘நான் விழுந்தாலும் எழுவேன்’ என்று நீங்கள் தீர்மானமாக நம்பினால் அடுத்தவர் என்ன சொன்னாலும் உங்கள் உறுதியை குலைக்க முடியாது. ஒன்றை அடைவதற்கான உரிமையையும் தகுதியையும் நமக்கு வேறு யாரும் தரவேண்டியதில்லை. ஹெல்மெட்டையும் துப்பட்டாவையும் வைத்து உங்களுக்குத் தெரிவந்தவர்களை ஏமாற்றிவிடலாம். ஆனால் தெரியாத மனிதர்களால் ஆபத்து வருகிறதுபோது அவர்கள்தானே ஒடிவரவேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய வேர்களை அடையாளப் படுத்த குறைந்த கால அவகாசத்திற்குள் நம்முடைய பண்பாடுகளை சொல்லித்தர, பொங்கல் நாட்களைப்போல் சிறந்த விடுமுறை நாட்கள் வேறொன்றும் இல்லை. நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நம் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய ஒரு பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான் அதற்காக நாம் வெட்கப்படத் தேவையுமில்லை. அது அவசியமுமில்லை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|