காந்தளூர் வசந்தகுமாரன் கதை - Kaanthaloor Vasanthakumaaran Kathai

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்தகுமாரன் கதை
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பாளர்: உயிர்மை பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: செப்டம்பர் 2013
பக்கங்கள்: 216
எடை: 250 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-81-89912-72-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 235.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.