| 
GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721, 
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
 | 
| பேஸ்புக் குழுவில் இணைய! | வாட்சப் குழுவில் இணைய : 9444086888 | அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. | 
| தமிழ் நூல் பிரிவுகள் : 
அமானுஷ்யம் | 
அரசியல் | 
அறிவியல் | 
ஆன்மிகம் | 
இசை | 
இதழியல் | 
இலக்கணம் | 
இலக்கியம் | 
இல்லறம் | 
உணவு | 
உளவியல் | 
ஓவியக் கலை | 
கட்டுரை | 
கணினி / இணையம் | 
கல்வி | 
கவிதை | 
குடும்ப நாவல் | 
குழந்தைகள் | 
குறுநாவல் | 
கேள்வி பதில் | 
சட்டம் | 
சமூகம் | 
சமையல் | 
சித்தர் | 
சிறுகதை | 
சிறுகதை (மொழிபெயர்ப்பு) | 
சினிமா | 
சுயமுன்னேற்றம் | 
சுற்றுலா | 
சூழலியல் | 
சொற்பொழிவு | 
தத்துவம் | 
தலித்தியம் | 
தன்வரலாறு (சுயசரிதை) | 
நேர்காணல் | 
பயணக் கட்டுரை | 
பாலியல் | 
புதினம்  (நாவல்) | 
புதினம் (மொழிபெயர்ப்பு) | 
பெண்ணியம் | 
பொது அறிவு | 
பொருளாதாரம் | 
போட்டித் தேர்வு | 
பௌத்தம் | 
மருத்துவம் | 
மர்ம நாவல் | 
மொழியியல் | 
வரலாற்று புதினம் | 
வரலாறு | 
வர்த்தகம் | 
வாழ்க்கை வரலாறு | 
வாஸ்து | 
விவசாயம் | 
வெற்றிக் கதைகள் | 
ஜோதிடம் | 
 | 
| வீரயுக நாயகன் வேள்பாரி - Veerayuga Naayagan Velpaari | 
| வீரயுக நாயகன் வேள்பாரி  பதிப்பாளர்: விகடன் பிரசுரம் மொழி: தமிழ் பதிப்பு: 11 ஆண்டு: மார்ச் 2025 பக்கங்கள்: 1408 எடை: 2600 கிராம் வகைப்பாடு: வரலாற்று புதினம் ISBN: 978-93-88104-17-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 2000.00 தள்ளுபடி விலை: ரூ. 1800.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது. பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்... நேரடியாக வாங்க : +91-94440-86888 
 |